Thursday, April 2, 2009

நாட்டையாளும் உனக்கு

இந்தியாவில் உனக்கென்ன உரிமையும் அங்கிகாரமும் கிடைத்துவிட்டதென்று நீ இலங்கைத்தமிழனுக்கு குரல்கொடுக்கக்கிளம்பிவிட்டாய்..? காவிரியாகட்டும், ஒக்கனக்கல்லாகட்டும், கிருஷ்ணாவாகட்டும், முல்லை பெரியாறாகட்டும், இந்திய மீனவ எல்லையாகட்டும் எதில் உனக்கு உரிமை கிடைத்துவிட்டதென்று நீ எல்லாவற்றையும் மறந்து ஆட்சியாளர் தேர்தலுக்கு தயாராகிவிட்டாய் ? விரலுக்கு மையிடும்முன் உன் விழியை மூடியிருக்கும் மையைத்துடைத்தெறி..

No comments:

Post a Comment