Thursday, April 9, 2009

ஆட்சியாளர்கள் உன் ஊழியர்களே உன் கடவுள்கள் அல்ல

தேர்தல் என்பது ஆட்சிசெய்யும் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதுதானேயொழிய
கண்ணை மூடிக்கொண்டு செய்யும் தவமல்ல
தவப்பலனுண்டோ இல்லையோ உன் வாக்குக்குப்பலமுண்டு
சிந்தனை செய் உனக்குமட்டும்தான் அந்த திறணுண்டு
மனிதனுக்குமட்டும்தான் ஆறறிவென்று மார்தட்டிக்கொண்டால்மட்டும் போதாது
ஆறாமறிவுதனை உபயோகிக்கவேண்டும் இல்லையென்றால்
உதவாக்கரைகளை ஆட்சியில் உட்காரவைக்கும் உதவாக்கரையாகிவிடும் மதிப்புமிக்க உன் வாக்கு

No comments:

Post a Comment