தேர்தல் என்பது ஆட்சிசெய்யும் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதுதானேயொழிய
கண்ணை மூடிக்கொண்டு செய்யும் தவமல்ல
தவப்பலனுண்டோ இல்லையோ உன் வாக்குக்குப்பலமுண்டு
சிந்தனை செய் உனக்குமட்டும்தான் அந்த திறணுண்டு
மனிதனுக்குமட்டும்தான் ஆறறிவென்று மார்தட்டிக்கொண்டால்மட்டும் போதாது
ஆறாமறிவுதனை உபயோகிக்கவேண்டும் இல்லையென்றால்
உதவாக்கரைகளை ஆட்சியில் உட்காரவைக்கும் உதவாக்கரையாகிவிடும் மதிப்புமிக்க உன் வாக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment