Thursday, September 23, 2010

தீண்டாமையைத்தீண்டு

புதைத்த மண்ணில்
ஊணுளுத்து நெளியும் புழு
எந்த சாதியாகயிருக்கக்கூடும் ?

மாமனிதன்

முகச்சிரிப்பும்
அகக்கேளியும்
நொடிக்கொருபொய்யும்
மணிக்கொருத்திருட்டுமென
ஒன்றையொன்று வெல்கின்றன
குரங்கின விலங்குகள்.

மரணம் மறிக்கும்

நானும் எம் மக்களும் மாண்டுபோகப்போவதில்லை
மீண்டெழும் என்னினம்.

சீனன் பலிதீர்ப்பான்

ஈழத்தினில் எம் மக்கள் கொல்லப்பட்டதற்கு சீனன் பலிதீர்ப்பான் இந்தியாவில் நாளை,
ஆனாலும் அப்போதும் எம் மக்கள்தான் பலியாவான் தமிழகத்தில்.
ஏனெனில் எங்கிருந்தோ வந்து ஒன்டியப்பிடாரி இந்தியனுக்கு எம் மக்களின் வலி எங்கே புரியும்,
வந்தவனை வாழவிட்டு வாழ்ந்தவன் வழியின்றி நிற்கின்றான்.
பணத்தால் மூளை மழுங்கிப்போய் தானும் தன் குடும்பத்தானும் மட்டுமே தமிழகத்தில் வாழ்ந்தால் போதுமெனும் தமிழின தலைவர்களிருக்கும் வரை
எம்மவன் எமனுக்குத்தான் உணவாவான்.