Thursday, September 23, 2010

மாமனிதன்

முகச்சிரிப்பும்
அகக்கேளியும்
நொடிக்கொருபொய்யும்
மணிக்கொருத்திருட்டுமென
ஒன்றையொன்று வெல்கின்றன
குரங்கின விலங்குகள்.

No comments:

Post a Comment